Wednesday, October 27, 2010

அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா அதிரடி


பத்திரிக்கை செய்தி: 27.10.2010

வரும் 1ம்தேதியிலிருந்து கட்சி தொடர்பான அனைத்து செயல்பாடுகள் குறித்த விவரங்களையும் எனக்கு தெரிவிக்கவேண்டும்,''எனமாவட்டச்செயலர்களுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.
அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம் மற்றும் பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் இல்லத்தில் நேற்று மாலை நடந்தது. அக்கூட்டம் ஒரு மணி நேரம் நடந்தது 

அதிமுக தொண்டன் விருப்பம்

இன்று நடக்கும் ஒரு குடும்ப ஆட்சியிலிருந்து தமிழகத்தை விடுவிக்க உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று துணிந்து சொன்ன புரட்சி தலைவனின் தொண்டர்கள் இன்றும் என்றும் உங்களுடனே. தைரியமாக சாட்டயை சுழற்றுங்கள். பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்துவிட்டு கண் மூடி போகிறவர் போகட்டுமே நினைத்ததை முடியுங்கள் குடும்ப ஆட்சிக்கு முடிவு காட்டுங்கள் 

 ஒரு பெண் தனியாக இருந்துகொண்டு, அதுவும் நம்பகத்தன்மை உள்ளவர்கள் தன்னிடம் இல்லாதபோது, ஒரு கட்சியை நடத்துவது என்பது எவ்வளவு கடினம் என்பது நன்றாகவே புரிகிறது எங்களுக்கு.... .உங்கள் பார்வையில் கட்சி நடந்தால் ஆட்சியை பிடிப்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை..... சிறந்த கட்சி நிர்வாகம். அதிரடி உத்தரவு. அருமை. இதைதான் எதிர்பார்க்கிறோம்.அதிமுகவில்உள்ளகளைகளைஉடனேஎடுங்கள்"களைகள்" எல்லாம் சேர வேண்டியஇடத்தில்போய்சேரட்டும்.அம்மாஇதைதான்விசுவாச தொண்டர்கள் எதிர்பர்த்துகொண்டிருந்தனர்எம்.ஜி.ஆர்ஆட்சிஅமைந்துவிட்டது என்றமகிழ்ச்சிஉண்டாகிவிட்டது.நன்றி!!

No comments:

Post a Comment