Friday, February 3, 2012

பேரறிஞர் அண்ணாவின் 43-வது நினைவு தினம்.


எங்கள் தமிழன்னை எத்தனையோ தவமாய் தவமிருந்து...
திங்களாய்! செங்கதிராய்! திருநாட்டின் ஒளிவிளக்காய்!
வள்ளுவன் குரல் போல, வடிவமோ சிறிதாக!
அவர் உள்ளமோ இந்த உலகினும் பெரிதாக....
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்....
கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்! அண்ணாவென்றேல்லோரும் அழைக்கவந்தார்!
ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார். அண்ணா.. அண்ணா..  எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா.